Thursday, January 5, 2012

பனிக்காலம்


பின்னிரவின் வாடைக்காற்று
மெல்ல பின் வாங்கும்
இடைவிடாது நாய்கள் குரைக்கும்
நடு வீதியை தாண்டி
விசுவாசமாய் தொடரும்
மங்கிய நிலா வெளிச்சத்தில்
உன் வீடு
அழகாய் இருக்க்கிறது.

No comments:

Post a Comment